முக்கிய பொறுப்புக்களில் இருந்து மணிவண்ணனை நீக்கியது ஏன்?- கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நேற்றிரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், இன்று அவருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார். புதிய நாடாளுமன்றின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே … Continue reading முக்கிய பொறுப்புக்களில் இருந்து மணிவண்ணனை நீக்கியது ஏன்?- கஜேந்திரகுமார் விளக்கம்!